Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் புதிதாக பதவியேற்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் லோகநாதன் செயலாளர் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஏழை பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரத்தை ரோட்டரி சென்ற தலைவர் செழியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் சௌமியா நாராயணன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.